ஏழை பெண்மணியின் கனவை நிறைவேற்றிய KPY பாலா…! பாலாவின் கொடை வள்ளல் எண்ணத்தை புகழ்ந்து பாராட்டும் மக்கள்…

0

ரியாலிட்டி ஷோவிற்கு பெயர்பெற்ற விஜய் டீவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின் செய்தவர் தான் பாலா.இவர் இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக வந்து ரசிகர் பட்டாளத்தை தனெக்கென உருவாக்கி கொண்டார்.

ஆனால் இப்பொது பார்த்தால் விஜய் டீவியில் இவர் அனைத்து ரியாலிட்டி ஷோவிலும் வருகிற மாதிரி ஒரு இடத்தை மக்களிடையே பிடித்து வைத்துள்ளார்.இவர் சம்பாதிக்கும் பணங்களில் பாதிக்கு மேல் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.தற்பொழுது இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மேலும் பல உதவிகளை ஏழைகளுக்கு செய்து கொண்டிருக்கிறார்.

இவரின் இந்த நற்குணத்தை பாராட்டிய லாரன்ஸ் அவர்கள் இவரை நாயகனாக ஒரு படத்தில் அறிமுகம் செய்ய போவதாக தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.இதை தொடர்ந்து பாலா அவர்கள் மிகவும் ஏழ்மையில் கஷ்டப்பட்ட பெண்மணி ஒருவருக்கு தனது சொந்த செலவில் கடை வைத்து திறந்து கொடுத்துள்ளார்.இதனை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் பாலாவை பாராட்டி வருகின்றனர்.

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *