குளத்திலிருந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்த நாய்… காப்பாற்றியதும் எப்படி நன்றி சொல்லுது பாருங்க…

0

நாய் என்றாலே அனைவரும் செல்லப்பிராணியாக வளர்க்கும் ஒன்றாக உள்ளது. காலபைரவரின் மரு உருவான நாய்கள் தான் வீட்டை பாதுகாப்பதற்கும் சின்ன குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை கொஞ்சுவதற்கும் வீட்டில் வழக்கப்படுகிறது.

பொதுவாகவே நாய்க்கு மிகவும் நன்றி உண்டு என்பதே நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்க்கவும் செய்திருப்போம். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் ஒரு நாய் ஒன்று தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டுள்ளது அதை இரு இளைஞர்கள் காப்பாற்றுகின்றனர். அதற்கு நாய் நன்றி செலுத்தும் விதமாக அவர்களிடம் ஓடி ஆடி விளைடுவதை இந்த வீடியோ வில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed