தாலி கட்டும் நேரத்தில் உற்சாக மிகுதியில் மாப்பிளை செய்த செயல்.. விழுந்து விழுந்து சிரித்த மணமகள்…!

0

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். நம் முன்னோர்களின் கால கட்டத்தில் திருமணத்திற்கு என்றே பல விதிமுறைகள் உண்டாம். அனால் இன்றோ திருமணம் என்பது ஒரு கேலி கூத்து மாதிரி ஆகிவிட்டது. ட்ரெண்டிங் என்ற பெயரில் திருமண மேடையில் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் நடனம் ஆடுவது மேலும் போட்டோஷூட் என்ற பெயரில் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங் செல்வது போன்ற பல பல விசியங்கள் நடைபெறுகிறது.

இங்கு ஒரு திருமண மேடையில் ஒரு மணப்பெண்ணும் மணமகனும் செய்வதை பாருங்கள். திருமணத்தில் ஆர்வம் இருக்க வேண்டியது தான் அதற்காக ஒரேடியாக துள்ளி குதித்தால் எப்படி. தன்னுடைய வருங்கால மனைவியை பார்த்த உடன் அவருக்கு கால் தரையில் படாத வண்ணம் துள்ளி குதித்து கொண்டிருக்கிறார். இங்கு பாருங்கள் இருப்பதும் எழும்பி நடனம் ஆடுவது போன்ற ஸ்டெப்களை போடுவதுமாக இருக்கிறார். மனவரையில் நிற்கும் ஐயர் பார்த்த உடன் அமைதியாக இருப்பதும் பின்பு துள்ளி குதிப்பதுமாக இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தாலி கெடுவதற்கு ,முன்பு எவ்வாறு தாலி கெட்ட வேண்டும் என்று ரீகெசெலும் பார்க்கிறார். இதனை எல்லாம் பார்க்கும் மணப்பெண்ணும் ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறார் இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனை பார்ப்பவர்கள் கிண்டலும் கேலியுமாக விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed