வீடியோ

தமிழ் பாடலுக்கு பாரம்பர்ய உடையில் செம ஆட்டம் போட்ட கேரள கல்யாணப் பொண்ணு..

   கல்யாண வீடு என்றாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சொந்த, பந்தங்கள் அனைவரையும் அங்கு ஒரு சேர பார்ப்பதே சுகமான அனுபவம் தான். இதனாலேயே சொந்தங்களுக்கு திருமணம் என்றால் எவ்வளவு...

பாரம்பர்ய உடையில் மஜா பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஜோடி… என்ன அழகான நடனம் பாருங்க…!

        முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர்....

அய்யோ என் போண்டாவைக் காணோம்… கல்யாண வீட்டில் மாப்பிள்ளையை அலறவிட்ட கல்யாணப் பொண்ணு..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமணவீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும்...

யாருங்க இந்த குட்டி பாப்பா? என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க… பலரின் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!

                 குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான்...

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குட்டிக் குழந்தையின் மனதைக் கவரும் நடனம்.. பல மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின்...

இந்த சின்ன வயசுல தங்கச்சி மேல இவ்வளவு பாசமா..? தங்கைக்காக அண்ணன் செய்த மனதை உருகவைக்கும் காட்சி..!

                         என்னதான் நாம் வளர்ந்து பெரிய வேலைக்கெல்லாம் போனாலும்கூட நம்மிடம் மாறாத...

புல்லட்டு பாண்டி பாடலுக்கு செம ஆட்டம்போட்ட கல்யாணப் பொண்ணு.. வெட்கத்தில் ஒதுங்கி நின்ற மணமகன்..!

திருமணவீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில்...

90 வயது தாண்டியும் தண்ணீருக்குள் இந்த தாத்தா செய்யும் செயலைப் பாருங்க.. மெய்சிலிர்த்து போவீங்க..!

                  இந்த உலகத்தில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். அந்த வகையில் சாலையோரத்தில்...

பிரபுதேவாவையே மிஞ்சிடுவாரு போலயே! யாருப்பா இந்த மனுஷன்..? கண்ணுப்படப் போகுதுப்பா… சுத்தி போடச் சொல்லுங்க…!

திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் மனிதரின்    திறமை இணையவாசிகள் பலரையும்...

வீரத் தமிழச்சிகளின் வியக்கவைக்கும் திறமை.. கல்லூரி விழாவில் செம கெத்தாக சிலம்பம் சுற்றிய அழகுதேவதைகள்..!

                    இன்றையக் காலச்சூழலில்  தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில்...