நாகசைதன்யா நிச்சதார்த்தத்தின் பின் வெளியிட்ட முதல் போட்டோ… கமெண்ட் பாக்ஸை ஆஃப் செய்யும் அளவிற்கு வந்த பேட் கமெண்ட்..!!

0

கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்கு
ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவியின் ஜோடியாக வந்த சோபிதா துளிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேட் கமெண்ட் மட்டுமே வந்தது.நாகசைதன்யா அவர்கள் சமந்தாவை ஏமாற்றிவிட்டார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தனர்.இந்நிலையில் நாகசைதன்யா மட்டும் சோபிதா அவர்களின் திருமண ஏற்பாடுகள் பற்றி தகவல்களை நாக அர்ஜுனா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாகசைதன்யா மற்றும் சோபிதா அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சதார்த்தம் நடைபெற்றது.இதற்கே ரசிகர்கள் கழுவி கழுவி கமெண்ட் பாக்ஸ்ல் ஊத்தினர்.இதைத்தொடர்ந்து இவர்கள் ஜோடியாக தற்போது ஒரு போட்டோ வெளியீட்டுருக்கின்றனர்.இதற்கு ரசிகர்களின் கமெண்ட் நாகசைதன்யா அவர்களை கமெண்ட் பாக்ஸை ஆஃப் செய்து விட்டு கிளம்பும் வகையில் பேட் ஆக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *