அம்மாவை இழந்து நிலைகுலைந்து நிற்கும் நான் ஈ வில்லன் சுதீப்..!! கண்ணீர் மல்க அவர் வெளியிட்ட பதிவு…

0

நான் ஈ படத்தின் மூலமாக தமிழ் சினிமாத்துறையில் வில்லனாக நமக்கு அறிமுகமானாலும் கன்னட சினிமாத்துறையில் மிக பெரிய ஹீரோவாக வளம் வருபவர் தான் கிச்சா சுதீப்.அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் கன்னடாவில் ஐவரும் ஒருவர்.இவரது தாயார் சரோஜா சஞ்சீவ் அவர்கள் இரு தினம் முன் உடல்நல குறைவால் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவரின் இறுதிச்சடங்கு ஜேபி நகரில் உள்ள அவர்களின் இல்லத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.இதில் பிரபல நடிகர்கள் மற்றும் கன்னட துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து சுதீப் அவர்கள் கண்ணீர் மல்க ஒரு பதிவை வெளியீட்டுளார்.அதில் அவர் கூறியதாவது என் தாய் தான் ஏன் கடவுள் அவரை நான் இழந்து விட்டேன்.

ஒரு நாளில் அனைத்தும் மாறிவிட்டது நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு விரைவில் என் தாயை இழப்பேன் என்று வெள்ளிக்கிழமை அவருக்கு உடல் நலம் சரி இல்லை என்று என்னிடம் கூறினார்.இருப்பினும் நான் அவரை மருத்துவமனைஎனில் சேர்க்க சொல்லிவிட்டு என் கடமையை செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன்.

அங்கு சென்றும் என் மனம் முழுவதும் அம்மாவிடம் இருந்தது.தினமும் அம்மா எனக்கு குட் மார்னிங் போடுவாங்க இனி நான் எப்படி தாங்கி கொள்ள போகிறேன் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *