கல்யாண நாளில் கணவருடன் குருவாயூர் சென்று வழிபட்ட பாண்டியன் ஸ்டோரில் அண்ணியாக கலக்கிய சுஜிதா…

0

எத்தனை சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் மூலமாக பிரபலம் ஆனவர் தான் சுஜிதா அவர்கள்.இவர் குழந்தை நட்சத்திரமாகவே நிறைய படங்கள் நடித்துள்ளார்.பின் சிறு கதாபாத்திரத்திலும் வெள்ளித்திரையில் இவர் நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு வெள்ளித்திரையில் அந்த அளவு வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையிலே தனது பயணத்தை தொடர்ந்தார்.

இவருக்கு ஒரு பெரிய பப்லிசிட்டியை கிரியேட் பண்ணுனதுனா அது பாண்டியன் ஸ்டோர் தான்.இதனிடையில் இவர் பாண்டியன் ஸ்டோர் 2வில் வரவில்லை.அதே சமயம் குக் வித் கோமாளி சென்றிருந்தார்.அங்கேயும் ஒரு சிறந்த போட்டியாளராக கலக்கி இருப்பார்.இவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை தட்டி சென்றிருப்பார்.

இவரை வேற சீரியலில் ஆவது பார்க்க வேண்டுமென ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது திருமண நாளை குருவாயூர் கோவிலில் கணவருடன் கொண்டாடியுள்ளார்.இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *