தலைவரின் நிலைமையே இப்படியா..!! ரஜினியின் வீட்டை சூழ்ந்த வெள்ளம்…

0

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் சென்னை முதல் பல மாவட்டங்களுக்கு ஆபத்து என்று ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.சில இடங்களில் வீட்டிற்குள் வரை தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

திரைபிரபலம் முதல் அரசியல் கட்சியினர் வரை அதிகம் இருக்கும் போயஸ் கார்டனில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து தலைவரே உங்களுக்கே இப்படி ஒரு நிலைமையை என கேட்டுள்ளனர்.

சில ஆண்டுகளாகவே புயல் மழை என சென்னையை போடு பாடப்படுத்தி வருகிறது.இதனை தொடர்ந்து அரசு முன்னதாகவே பல நடவெடிக்கைகளை கையாண்டு வருகிறது.20 ஆயிரம் ஊழியர்களுக்கு மேல் பேரிடர் காலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed