மகனின் திருமணத்திற்கு அப்பா வராதது ஏன் ?? இத்தனை நாள் கழித்து வெளியே உண்மையை சொல்லும் யுவன் சங்கர் ராஜா…..

0

தமிழ் சினிமாவில் இசையமைப்பதின் மூலம் இளைஞர்களை தன் வசம் வைத்து வருபவர் தான் யுவன் யுவன் சங்கர் ராஜா.இவரது இசையமைப்பில் வெளிவந்த எந்த ஒரு பாடலுமே வெற்றி பெறவில்லை என கூற முடியாது.இவர் இசையமைப்பது மட்டுமில்லாமல் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் சாப்ரூன் நிசா என்பவருடன் திருமணம் நடந்தது.இதற்கு இவரின் அப்பாவான இளையராஜா ஏன் வரவில்லை என்ற கேள்வி பலரிடம் இருந்து கேட்க்கபட்டது.தற்போது அவர் அளித்த பேட்டியில் எனது திருமணம் மிக அவசரமாக நடத்தப்பட்டது எனவும் நான் ஊருக்கு சென்ற அடுத்த நாளே திருமணம் நடந்தது என கூறியுள்ளார்.

இந்நிலையில் நான் அப்பாவிற்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன் அதற்கு அவர் நான் வருவதில் ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் நான் வந்தால் எனக்காக என்ன செய்ய என்று அவர்கள் கஷ்டப்படுவார்கள் அதனால் நான் வரவில்லை என்று கூறினார்.இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணத்தை முடித்துவிட்டு அப்பாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *