வாழுற வர ஹேப்பியா வாழனும்…. லைப் ஸ்டைல் குறித்து ஜாலியாக பேசிய ஜெயம் ரவி …

0

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை தந்துள்ளார்.ஜெயம் ரவி அவருடைய மனைவியும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது.இந்நிலையில் இருவரும் தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை கூறிவருகின்றனர். மேலும் ஜெயம் ரவி தரப்பில் இருந்து கூறும் பொழுது தன்னை இத்தனை நாளாக ஒரு அடிமை போல் வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார். ஆர்த்தி தரப்பில் இருந்து கூறும் பொழுது பாப் படகியுடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம் தான் நாங்கள் பிரிவதற்கு காரணம் என்று கூறுகிறார். இதற்கிடையில் ஜெயம் ரவி ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். தன்னுடைய உடமைகளை ஆர்த்தி வீட்டில் இருந்து மீட்டு தரும்படி. அனால் மனைவி ஆர்த்தி தரப்பில் இருந்தோ ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவி அவருடைய ப்ரதர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் மிகவும் சந்தோசமாக கலந்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பாடகி ஹென்ன்சாவை யாரும் தவறாக பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் மும்பையில் ஒரு தனி ரூம் எடுத்து அவர் தங்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்தது ஒரு வேளை அவர் ஹிந்தி படத்தில் நடிக்க போகிறாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இப்படியெல்லாம் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஜெயம்ரவியோ தன்னுடைய வாழ்க்கையில் எதும் நடக்காதது போல் மும்பையில் ஜாலியாக சுற்றி திரிகிறார். என்று ஒரு செய்தி சமீபத்தில் வந்தது.இதற்கிடையில் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை கொடுத்தார் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷ் சுப்பிரமணியன் வெளியில் வந்தால் சம்திங் சம்திங் என கூறினார். மேலும் இருக்காது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி சந்தோசமாக வாழ வேண்டும். எனவும் கூறினார் விவாகரத்துக்கு பிறகு தன்னை சந்தோசமாக காட்டி கொள்ள ஜெயம் ரவி இவ்வாறு பேசுகிறாரா இல்லையென்றால் எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரின் முக தோற்றத்தில் ஒரு வித சந்தோசம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed