மற்றவர்களை விட கூடுதல் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நபர்…. யார் அவர் தெரியுமா…?

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டீவியின் முக்கிய ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இதில் ஏற்கனவே 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த நிலையில் இதை விஜய்சேதுபதி அவர்கள் தொகுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணிநேரத்திலையே சாச்சனா வெளியே அனுப்பப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத்தொடர்ந்து ரவீந்தர் உடல்நலம் சரி இல்லாமல் அவதிப்பட்டு வெளியே வந்துருவரோ என ரசிகர்களை யோசிக்கும்படி வைத்தார் .இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ்-8 போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவு என்று இணையத்தில் கசிந்துவருகிறது.

அதன்படி பார்க்கும்பொழுது ரவீந்தர் அவர்களுக்கு 50 ஆயிரமும் தீபக் மற்றும் சாச்சனாஅவர்களுக்கு 30 ஆயிரமும், ஜாக்குலின் மற்றும் தர்ஷா குப்தா அவர்களுக்கு 25 ஆயிரமும், அருண் பிரசாத்,அர்ணவ்,அன்ஷிதா,சுனிதா கோகோய்,விஜே விஷால், தர்ஷிகாமற்றும் சத்யா அவர்களுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரமும் கானா பாடகர் ஜெஃப்ரி, செளந்தர்யா, ஆர்ஜே ஆனந்திமற்றும் முத்துக்குமார்அவர்களுக்கு 10 ஆயிரமும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.இவை அனைத்துமே ஒருவரின் ஒருநாள் சம்பளம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed