முருகர் பின் பக்தியில் பரவச நடனமாடிய ரியல் மயில்… மெய்சிலிர்த்து கூச்சலிட்ட பக்தர்கள்…

0

தமிழ் முதற்கடவுள் என பெயர் பெற்றவர் தான் முருகப்பெருமான். சிறுவயதிலே தாய் தந்தை மீது கோபித்து கொண்டு தனக்கென தனி கோவிலை மலையின் மீது உருவாக்கி கொண்டவர்.

அந்த முருக பெருமானின் வாகனமே மையில் தான். பொதுவாக முருகன் கோவிலிலே மயிலை பார்த்தாலே நல்ல அருள் கிட்டும் என நம்புபவர்கள் பக்தர்கள் . அதைவிட பெரிதாக இங்கு ஒரு முருகர் கோவிலில் முருகர் சிலைபின் நின்று கொண்டு மயில் ஒன்று தன் தோகையை விரித்து ஆடியபடி கட்சி தந்துள்ளது.

அதை பார்த்த பக்தர்கள் அனைவரும் ஆரவாரத்தில் கூச்சலிடும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed