இப்ப ரொம்ப குஷி… இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் தனிமையில் ஜாலியாக சுற்றி வரும் ஜெயம் ரவி..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை தந்துள்ளார். உடல் பாவனையில் அழகான தோற்றம் கொண்ட இவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.


மேலும் ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது அவரும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுடைய வாழ்க்கையிலும் புயல் வீசியது போல் பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இருவருக்கும் இடையில் விவாகரத்து என்ற போர் நடந்துகொண்டிருக்கிறது.


இந்நிலையில் இருவரும் தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை கூறிவருகின்றனர் யார் மீது தவறு இருக்கிறது என்று யாரும் கணிக்க முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் தங்களுடைய நியாயத்தை கூறி வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்படுவது அவர்களுடைய இரு மகன்கள் மட்டும் தான் மேலும் ஜெயம் ரவி தரப்பில் இருந்து கூறும் பொழுது தன்னை இத்தனை நாளாக ஒரு அடிமை போல் வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார். ஆர்த்தி தரப்பில் இருந்து கூறும் பொழுது பாப் படகியுடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம் தான் நாங்கள் பிரிவதற்கு காரணம் என்று கூறுகிறார். யார் கூறுவது உண்மை என்று யாராலயும் கணிக்க முடியவில்லை
இதற்கிடையில் ஜெயம் ரவி ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

தன்னுடைய உடமைகளை ஆர்த்தி வீட்டில் இருந்து மீட்டு தரும்படி.
இப்படியெல்லாம் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஜெயம்ரவியோ தன்னுடைய வாழ்க்கையில் எதும் நடக்காதது போல் மும்பையில் ஜாலியாக சுற்றி திரிகிறார். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு பல வண்ண உடைகளை அணிந்து சும்மா பந்தாவாக என்ஜாய் பண்ணிவருகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *