வேலைக்காரர்களின் முன்னிலையில் பறிக்கப்பட்ட ஜெயம் ரவியின் மரியாதை… ஆர்த்தியின் கொடூர குணம்…

0

தற்போது பரபரப்பாக பேசப்படும் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து சம்பவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. சில தினம் முன் ஆர்த்தி மீது புகார் கொடுத்தார் ஜெயம் ரவி. இதனிடையில் விவாகரத்து பற்றி முன்னறிவிப்பு எதுவும் தரவில்லை என ஆர்த்தி கூறியுள்ளார்.


இந்நிலையில் விவாகரத்து காரணத்தை ஜெயம் ரவி கூறியுள்ளார். விவாகரத்து இரு தினம் முன் தன் பெரிய மகனிடம் இதைபற்றி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மகனோ இருவரும் இணைந்து இருப்பதே என் விருப்பம் என கூறிய நிலையில் , ஜெயம் ரவி விவாகரத்தின் முக்கிய கரணம் அனைத்தையும் விரிவுபடுத்தியுள்ளார்.


தன் குழந்தைகளின் பிறந்த நாளன்று ஆர்த்தி குழந்தைகளை இலங்கை அழைத்து சென்று விட்டார் நான் இங்கு ஐடிசி ஹோட்டலில் காத்திருக்கேன் என்று தெரிந்தும். ஆஃட்டர் மேரேஜ் என் வங்கி கணக்கு ஆர்த்தியுடன் தான் இன்று வரை இணைக்கப்பட்டிருக்கிறது. இருபினும் ஆர்த்தி தனியாக சில அக்கௌன்ட் வைத்துள்ளார். மேலும் என் மாமியாரின் ப்ரடக்ஷன்களில் சில படம் நடித்துளேன் முதல் படத்திலே நஷ்டம் என்று கூறியதால் வேறு படம் அவருடன் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்தேன்.


இருப்பினும் அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவிடாமல் அவர் படத்தில் நடிக்க வைத்து மீண்டும் இரு படம் நஷ்டம் என கூறினார். வேற நபர் வைத்து கணக்கு பார்க்கும் பொழுது மூன்று படமும் லாபத்தை தான் தந்துள்ளது.என் வீட்டில் 6 கார்கள் இருந்தும் 4 கார்கள் ஆர்த்தி பேரிலே உள்ளது என கூறியுள்ளார்.

ஆர்த்தி குடும்பமே வீட்டு வேலைக்காரர்கள் முன் அசிங்கப்படுத்துவதும் சந்தேகத்தின் பேரில் ஷூட்டிங் செல்லும் பொது vcall செய்வதும் தொடர்ந்து இருந்தது என கூறியுள்ளார். இதனால் ஷூட்டிங்கை பாதியிலே நிறுத்தி உள்ளேன் எனவும் மனா வருத்தத்தில் கூறியுள்ளார்.
ஆர்த்தி மற்றும் அவரது கும்பத்தின் தொந்தரவில் இருந்து விடிவுபெறவே கோர்ட்டை நாடி உள்ளேன் என ஜெயம் ரவி ஷாவிடம் கூறியதை அவர் யூடுபில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *