தமிழ் சினிமாவில் நல்ல, நல்ல கேரக்டர் செய்யும் மாரிமுத்துவின் குடும்பமா இது..? வெளியான புகைப்படம்..!

  சிலர் என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகமாட்டார்கள். ஆனால் சிலர் சின்ன, சின்ன கேரக்டர்கள் மட்டுமே செய்தாலும் அவர்கள் பங்களிப்பு மிகப்பெரிதாக இருக்கும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் நல்ல, நல்ல கேரக்டர்கள் செய்து மக்கள் மத்தியில் செம ரீச் ஆனவர்தான்  மாரிமுத்து.

  அண்மையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் மாரிமுத்துவின் அப்பா ரோல் வெகுவாகப் பேசப்பட்டது. அப்பா என்னும் படம் தான் இவரை பெரிய அளவில் ஹிட் ஆக்கியது. முதல் முறையாக இவரது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாரிமுத்துவின் மனைவி பெயர் பாக்கியலெட்சுமி. வீட்டில் மலர் என்றும் பெயர் உண்டு. இவரது மகன் அகிலன் அமேசானில் வேலை செய்துவருகிறார். இவரது மகல் ஐஸ்வர்யா, பிளஸ் டூ தேர்வு எழுதி இருக்கிறார். இவர் இப்போது முதன் முதலாக தன் மனைவி பாக்கியலெட்சுமி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

pic1