பாகுபலி போல் ஒற்றை பீரோவை கெத்தாக தூக்கி வந்த இளைஞன்… அடுத்த சில நொடிகளில் நடத்த சம்பவம்.. வீடியோ பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

பாகுபலி திரைப்படம் எல்லாருமே பாத்துருப்போம் அந்த படத்துல வரும் வசனங்கள் முதல் பாடல்கள் வரை எல்லமே மக்கள் மனதில் பதியும் படி அமைத்துள்ளது . இந்த படத்தில் பாகுபலி அவர்களின் வீரத்தை சார்ந்து ஒரு சம்பவம் நடக்கும் அதாவது இந்த படத்தில் பாகுபலி அவர்கள் தன்னுடைய அம்மாவிற்க்காக பெரிய சிவலிங்கத்தை தூக்கி தன்னுடைய தோள்களில் வைத்து தூக்கும் காட்சி மிகவும் பிரபலமானது அந்த காட்சியை பார்த்து நிஜ வாழ்க்கையில் சாத்தியம் இல்ல என்று தான் நினைச்சிருப்போம்,

ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ஒருவர் தன்னை பாகுபலி யாக நினைத்து கொண்டு தன்னுடைய தோள்களில் பீரோ வைத்து கொண்டு பாகுபலி ,பாகுபலி…,என்று சத்தம்மிட்டவாறு நடந்து வருகிறார். ஆனால் என்ன செய்ய “யானைக்கும் அடி சறுக்கும் “என்கிற பழமொழி மாதிரி இவரு சறுக்கி கீலே விழுந்துட்டாரு இந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது . இந்த காட்சியை நீங்களே பாருங்கள் ….