நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்ட அழகிய இளம்பெண்.. வாய்பிளந்து நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!

         நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள்.

  சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.

  இங்கேயும் அப்படித்தான்.கோயில் திருவிழாவில் ஊரில் தப்பாட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அழகிய இளம்பெண் ஒருவர் தப்பாட்டத்திற்கு மயங்கி செம ஆட்டம் போட்டார். அழகிய இளம்பெண் சாலையில் செம ஆட்டம் போட்ட காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.