கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் முன் நடந்த தந்தையின் பாசப்போராட்டம்.. காண்போரின் மனதை நெகிழ வைக்கும் தருணம்..!

உலகத்திலேயே விலை மதிக்க முடியாதது அம்மாவும் அப்பாவும் தான், அம்மாவோட அன்பு நல்லாவே புரியும்..ஆனால் அப்பா பாசம் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் தெரியும். தன்னோட பெண் குழந்தையை பாசத்தோட வளர்த்து , இன்னொருத்தர் கையில கொடுக்கும் போது , அப்போது வரும் அந்த கண்ணீர், விலை மதிக்க முடியாதது ,அது அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் ,அந்த வலி !!

இங்கையும் அப்டி தான் ஒரு அப்பா ,தன்னோட மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது ,அவங்களோட கண்ணீர்- அ அடக்க முடியாம தேம்பி தேம்பி அழுறாங்க. இதை பார்த்த நெட்டிசன்கள் ,இந்த அப்பா பொண்ணுக்குள்ள இவ்வளவு அன்பா?, என்று இந்த வீடியோ- வ இணையத்தில அதிகமா ஷேர் பன்றாங்க