பூப்புனித நீராட்டு விழாவில் செம ஆட்டம் போட்ட அழகிய பெண்கள்… சரட்டு வண்டியில் பாட்டுக்கு என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க…!

   இப்போதெல்லாம் ஏதாவது விசேசம் என்றால் அதில் நிச்சயமாக நடனம் இருக்கிறது. உறவினர்களின் சங்கம நிகழ்வான விசேச வீடுகளில் செம ஆட்டம் போடுவது இப்போது பேஷனும் ஆகிவிட்டது.

  முன்பு கல்யாண வீடுகளில் மட்டும் தான் ஆடிவந்தனர். இதோ இப்போது வயதுக்கு வந்ததற்காக எடுக்கும் விழாவான பூப்புனித நீராட்டுவிழாவிலும் இங்கே சில பெண்கள் செம ஆட்டம் போட்டுள்ளனர். 

  திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

   அதிலும் மாப்பிள்ளை பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது.ஆனால் இதைல்லாம் வழக்கமாக திருமணத்தில் நடப்பதுதான். ஆனால் இங்கே பூப்புனித நீராட்டு விழாவில் உறவுகள் முன்பாக இந்த இளம்பெண்கள் போட்ட நடனம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.