கண்ணகியாகவும், பாண்டிய மன்னனாகவும் மாறிய ஆசிரியர்கள்… உணர்ச்சி பொங்க நடித்த காணொளி காட்சி…

கண்ணகி என்று எழுதப்படும் தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் எழுதியுள்ளார். இதில் கண்ணகி என்னும் பெண், தன் கணவன் மனம் திருந்தி வந்த போது, தங்களுடைய உறவை முறிக்காமல் அவரை ஏற்று அவர்களுடைய காதலை கட்டி எழுப்ப பாண்டிய நாடு சென்றிருப்பர். அந்நாட்டில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் கோவலன் செய்யாத தவறுக்காக இறப்பார். இதனால் கண்ணகி அதை நிரூபித்து, பாண்டிய நாட்டை சபிப்பாள்.

இதனால், பாண்டிய மன்னன் இறந்து போய் விடுவார் .இதை மிகவும் உணர்ச்சி பூர்வமாக, காட்டியுள்ளார்கள் இந்த ஆசிரியர்கள்.

இப்பொழுதெல்லாம் மாணவர்கள் இணையத்தில் முழு கவனம் செலுத்துகின்றனர். படிப்புக்கு, இணையதளத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட கொடுப்பதில்லை. இதனால் சிலப்பதிகாரம் பற்றி மாணவர்கள் அறிய இந்த முயற்சியில் ஈடுபட்டள்ளர்கள், இந்த ஆசிரியர்கள். இந்த காணொளி மூலம் சிலப்பதிகாரத்தை பார்த்த பிறகு சிலப்பதிகாரத்தை எப்போதும் மறக்க மாட்டார்கள்.