பல பறவைகளின் குடியிருப்பை குலைத்த சுயநலவாதி மனிதன்… ஒரு நொடியில் நம் மனதை கலங்கச்செய்யும் நிகழ்வு..!

கடவுள் படைத்த இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை. உயிரினங்கள் எல்லாவற்றிக்கும் உரியதே. எப்பொழுதும் வாயில்லாத உயிரிகள் மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் தொந்தரவு தருவதில்லை.ஆனால் மனிதர்கள் எப்பொழுதும் பறவைகள், விலங்குகளுக்கு உதவுவதுமில்லை, வாழ்வதற்கு இடம் கொடுப்பதுமில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் இந்த பறவைகளுக்கு நிகழ்ந்துள்ளது.

தினமும் ஒவ்வொரு நாளும் இந்த பறவைகள் தங்குவதற்கு கூடு கட்டி வசித்து வந்த நிலையில், மனிதன் தன்னை பற்றி மட்டும் யோசித்ததால், இந்த நிகழ்வு நடந்துள்ளது. பல பறவைகளின் நிலைமை என்னவாகும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்து இருந்தால், பல பறவைகளுக்கு இந்த நிலைமை நடந்து இருந்திருக்காது. பறவையானது அந்த மரம் கீழே விழும் வரை யாராவது உதவுவார்கள் என்று நினைத்தது. அனால் இந்த உலகத்தில் மனிதன் அவனுக்காக மட்டும் தான் உதவுவான் மற்றவருக்காக அல்ல என்பது அந்த பறவைகளுக்கு தெரியாது.

இந்த வீடியோவானது ட்விட்டர்-ல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.3